ஒற்றுமை பயணத்தை சீர்குலைக்க நினைக்கிறது பாஜக – அசோக் கெலாட்

மக்கள் ஆதரவை கண்டு பயந்து பாரத் ஜோடோ யாத்திரையை சீர்குலைப்பதே பாஜகவின் நோக்கம் என அசோக் கெலாட் ட்வீட். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு ஆதரவு பெருகி வருவதால், அதை சீர்குலைக்க நினைக்கிறது பாஜக என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றசாட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ராஜஸ்தானில் பாரத் ஜோடோ யாத்திரை இன்று காலையில் நிறைவடைந்தது. ஆனால், பாஜகவும், மோடி அரசும் இங்கு கூடியிருக்கும் பெரும் கூட்டத்தைக் கண்டு … Read more

குஜராத் தேர்தல்: முதலமைச்சர் கூட்டத்தில் காளை மாட்டை அவிழ்த்து விட்ட பாஜக!

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூட்டத்தில் காளை மாட்டை அவிழ்த்து விட்ட பாஜக. குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக டிச. 1ம் தேதி 89 தொகுதிகளுக்கும், 2 கட்டமாக 93 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 1-ஆம் தேதி முதற்கட்டமாக நடைபெறும் 89 தொகுதிகளுக்கான தேர்தல்  பிரச்சாரம் இன்று … Read more

காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலக அசோக் கெலாட் முடிவு?

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை முடிவு என தகவல். காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே, உட்கட்சி பூசல் நிலவிவரும் சூழலில், தலைவர் போட்டியில் இருந்து விலக கெலாட் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, ராஜஸ்தான் … Read more

#BREAKING: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டி – அசோக் கெலாட் அறிவிப்பு

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவிப்பு. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கும் நிலையில், அசோக் கெலாட் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி வேண்டாம் என்பதில் சோனியா காந்தி குடும்பத்தினர் உறுதியாக உள்ளனர் என்றும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்குமாறு பலமுறை வலியுறுத்தியும் வேண்டாமென்று ராகுல் காந்தி மறுத்துவிட்டார் எனவும் … Read more

#BREAKING: பரபரப்பு… ராஜஸ்தான் முதலமைச்சர் அதிரடி கைது!

அமலாக்கத்துறையை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் கைது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து, இன்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணைக்காக ராகுல் காந்தி ஆஜராகி உள்ள நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதில்,  காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் … Read more

#BREAKING: ராஜஸ்தான் முதல்வர் கொரோனாவால் பாதிப்பு..!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டரில் கூறியதாவது, இன்று மாலை எனக்கு நானே கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில் பாசிட்டிவ் வந்துள்ளது.எனது அறிகுறிகள் லேசானவை, வேறு எந்த பிரச்சனையும் இல்லை. இன்று என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். This evening I got … Read more

#BREAKING :ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு : அசோக் கெலாட் அரசு வெற்றி

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட்  தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் முதலமைச்சர்  அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டு இருந்த சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் தனது முடிவை மாற்றி கொண்டு சச்சின் பைலட்  ஜெய்ப்பூருக்குத் திரும்பினர். ஜெய்ப்பூருக்குத் திரும்பிய பின்னர் சச்சின் பைலட்  முதல் முறையாக முதல்வர் அசோக் கெலாட்டை … Read more

பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அசோக் கெலாட் அரசு முடிவு

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று  அசோக் கெலாட் அரசு வலியுறுத்த உள்ளது. முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டு இருந்த சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் தனது முடிவை மாற்றி கொண்டு சச்சின் பைலட் கடந்த செவ்வாய் கிழமை ஜெய்ப்பூருக்குத் திரும்பினார். ஜெய்ப்பூருக்குத் திரும்பிய பின்னர் சச்சின் பைலட்  … Read more

இன்று கூடுகிறது ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்

 ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் இன்று  நடைபெறவுள்ளது.  முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டு இருந்த சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் தனது முடிவை மாற்றி கொண்டு சச்சின் பைலட் கடந்த செவ்வாய் கிழமை ஜெய்ப்பூருக்குத் திரும்பினார். ஜெய்ப்பூருக்குத் திரும்பிய பின்னர் சச்சின் பைலட்  முதல் முறையாக முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்து பேசினார். ராஜஸ்தான் சட்டப்பேரவை … Read more

ராஜஸ்தான் அரசியல் விவகாரம் , பாஜக நடத்தும் நாடகம் – முதல்வர் அசோக் கொலோட்

 ராஜஸ்தானில் நடக்கும் அரசியல் குழப்பங்களின் பின்னால் பாஜக இருக்கிறது என்று அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.கடந்த சில நாட்களாக முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே  மோதல் ஏற்பட்டு வந்தது.இதனால் 30 எம்.எல்.ஏ.  ஆதரவு தனக்கு  இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் அறிவித்தார். எனவே நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.ஆனால் … Read more