Tag: Arunachal Pradesh.

அரிசி இல்லாத காரணத்தால் ராஜநாகத்தை வேட்டையாடி சாப்பிட்ட இளைஞர்கள்.!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 3 இளைஞர்கள் சாப்பிட அரிசி இல்லாத காரணத்தால், ராஜ நாகத்தை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுள்ளனர். அவர்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தற்போது கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடெங்கிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தினக்கூலி வேலைபார்ப்பவர்கள், கட்டட தொழிலாளர்கள் என பலர் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே தவித்து வருகின்றனர். பாம்புகள் அதிகம் இருக்கும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 3 இளைஞர்கள் சாப்பிட அரிசி […]

Arunachal Pradesh. 3 Min Read
Default Image

இருந்த ஒருவரும் குணம்..அருணாச்சல பிரதேசம் கொரோனா இல்லாத மாநிலமாக மாறியது.!

இந்தியாவில் அருணாச்சல பிரதேச மாநிலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவு காரணமாகி உலக நாடுகள் கொரோனாவை எதிர்த்து போர் தொடுத்து வருகின்றன. இதில் ஒரு பகுதியாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த கொண்டே இருக்கிறது. இதனால் பொருளாதாரத்தில் பல நாடுகள் சரிவை கண்டுள்ளது. உலகளவில் […]

Arunachal Pradesh. 4 Min Read
Default Image

தீவிரவாதிகள் தாக்குதல் : எம்.எல்.ஏ உள்பட 7 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் 7 கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.நாளைமறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்கான பாதுகாப்பு பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அருணாச்சலப்பிரதேசம் மேற்கு கோன்சா பகுதியில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் தேசிய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. திரோங் அபோ உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

#Politics 1 Min Read
Default Image

அருணச்சால பிரதேசத்தில் அடுத்த அறை..!வாஜ்பாயின் கொள்கைகளை கொன்று புதைத்து விட்டனர்..!!முன்னாள் பாஜக முதல்வர் பகீரங்க குற்றச்சாட்டு..!!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஆட்சி செய்து வருகிறது.இந்நிலையில் ஆட்சியானது நிறைவடைய உள்ள நிலையில் அக்கட்சியில் உள்கட்சி பூசல்கள் ஏற்பட்டு வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகிய நபர்கள் எல்லாம் காங்கிரஸ் மட்டும் தனிகட்சிகள் துவங்கி போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் அருணச்சால பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான ஜிகாங் அபாங் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த அவர் அருணாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜிகாங் […]

#Politics 2 Min Read
Default Image

தமிழகம்,மேற்குவங்கம்,உத்திரப்பிரதேசம்,அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நிலவரம்…!

தமிழகம் மட்டுமன்றி இன்று மேற்குவங்கத்தில் ஒரு தொகுதி,உத்திரப்பிரதேசத்தில் ஒரு தொகுதி மற்றும் அருணாசலப்பிரதேசத்தில் இரு தொகுதிகளிலும் மொத்தம் இந்தியா முழுமைக்கும் சுமார் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தின் ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி தினகரனும், மேற்கு வங்கத்தின் சபாங்கில் திரிணாமுல் காங்கிரஸ்யின் கீதா புனியா,அதே போன்று உத்தரபிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.  

#BJP 2 Min Read
Default Image