Tag: Arakkonam

அரக்கோணம் மக்களவைத் தொகுதி… ஓர் பார்வை.!

Arakkonam : தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளில் 7-வது இடத்தில் இருப்பது அரக்கோணம். இந்த தொகுதி 1977ல் உருவாக்கப்பட்ட நிலையில், இதுவரை 12 மக்களவை தேர்தல்களை சந்தித்துள்ளது. அரக்கோணம் மக்களவை தொகுதி ஒரு காலத்தில் ஆங்கிலேர்களின் ராணுவ கோட்டையாக இருந்ததாகவும், தற்போது உலகளாவிய சுற்றுசூழல் மதிப்பீடுகளில் இந்த தொகுதி பின் தங்கியுள்ளது எனவும் அறியப்படுகிறது. 2008ம் ஆண்டு மறுசீராய்வு: எனவே, அரக்கோணம் மக்களவை தொகுதி கடந்த 2008ல் மறுசீரமைக்கப்பட்ட பின், தற்போது திருத்தணி, அரக்கோணம் (தனி), சோளிங்கர், […]

Arakkonam 9 Min Read
Arakkonam lok sabha Consitutency

விரிவடையும் சென்னை மாநகரம்.. அச்சரப்பாக்கம், அரக்கோணம் வரை.. – அமைச்சர்

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் நடந்த கூட்டத்தில் மாநகர எல்லையை விரிவாக்க திட்டம். சென்னை மாநகர எல்லை, அச்சரப்பாக்கம், அரக்கோணம் வரை விரிவடைகிறது என்று அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் நடந்த கூட்டத்தில் மாநகர எல்லையை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை முழுமை திட்டம் 2-ன்படி அரக்கோணம், அச்சரப்பாக்கம் வரை சென்னை மாநகரம் விரிவடைகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 3-ஆம் முழுமை திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பு […]

#DMK 5 Min Read
Default Image

#Breaking:கனமழை எதிரொலி:தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் சென்னைக்கு விரைவு!

சென்னை: மீட்பு பணியில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 3 குழுக்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர். சென்னையில் சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது.சில இடங்களில் 20 செ.மீ-க்கும் அதிகமான மழை பதிவானது.இதனால்,பல இடங்களில் சாலைகளிலும்,வீடுகளிலும் மழைநீர் புகுந்து குளம் போல காட்சி அளிக்கிறது.இதனால்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,முதல்வர் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து,மாநகராட்சி சார்பில் மீட்பு பணிகள் நடைபெற்று […]

#Chennai 3 Min Read
Default Image

அரக்கோணம்:போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் 22 ஆண்டுகளாக அரசு பணிபுரிந்த பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்..!

அரக்கோணத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் 22 ஆண்டுகள் பணிபுரிந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தின், அரக்கோணம் பகுதியை சேர்ந்த ஷோபனா என்பவர்,கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.இதனைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து, ஷோபனாவின் மதிப்பெண் சான்றிதழ்கள் பரிசோதனைக்காக […]

Arakkonam 4 Min Read
Default Image