டெல்லி: நடப்பு ஆண்டிற்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. IAS, IFS, IPS உள்ளிட்ட 23 பதவிகளுக்கு இன்று (ஜனவரி 22) முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மொத்தம் 979 குடிமைப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாட்டின் மிக உயரிய பதவிகளுக்கான இந்தத் தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வர்கள் https://upsconline .gov.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
TNPSC தேர்வுக்கான விண்ணப்பங்களில், விண்ணப்பிக்கும் அவகாசம் முடிந்த பின், கூடுதலாக 3 நாட்கள் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் என அறிவிப்பு. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பல்வேறு தேர்வுகளுக்கான நாள் 18.07.2022 விண்ணப்பங்களை இணையவழியே பெற்றுவருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் போது அறியாமல் சில தகவல்களை தவறாகப் பதிவு செய்துவிடுகின்றனர். இதனால் ஒருசில விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க தேர்வாணையம், விண்ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட […]
இந்தியாவிலுள்ள 1383 போஸ்ட் ஆபீஸ் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள போஸ்ட் ஆபீஸ் வேலைக்கான 1383 காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்புக்கு தங்களது அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகளை அறிவித்துள்ளது. appost.in எனும் இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. 1150 காலியிடங்கள் தெலுங்கானா தபால் வட்டத்துக்கும், 233 டெல்லி அஞ்சல் வட்டத்தில் மீதமுள்ள இடங்களும் உள்ளதாம். இந்த வேலையில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் […]
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய கடன்களை பெற மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கை தொடங்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை கூட்டுறவு சங்க பதிவாளர் பிறப்பித்திருந்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது மத்திய வங்கியில் கணக்கை துவங்கும் நடவடிக்கைகளை குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி விவசாய கடனை பெறுவதற்காக மத்திய வங்கியில் கணக்கை துவங்கவதற்கான விண்ணப்பத்தை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலே பெறலாம் […]
ஐபிபிஎஸ் தேர்வுகளின் விண்ணப்ப படிவத்தை ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி இனி விண்ணப்பிக்கலாம். ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி ஐபிபிஎஸ் தேர்வுகளுக்கான விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஐபிபிஎஸ் அன்மையில் தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது. முடிவுகளை சரிபார்க்கவும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறை மிகவும் நடைமுறையில் உள்ளது. ஆனால் வழக்கமாக தேர்வர்கள் டெஸ்க்டாப்பில் வேலை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கிறார்கள். இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர் தேர்வு (ஐ.பி.பி.எஸ்) தனது சொந்த நிறுவனத்தில் அதிகாரிகள், எழுத்தர்கள், […]
ஐ.ஐ.டி-கூட்டு சேர்க்கை விண்ணப்பம் செப்டம்பர் 10 -ஆம் தேதி முதல் தொடங்கிறது. ஐ.ஐ.டி-கூட்டு சேர்க்கை தேர்வை முதுநிலை (ஜாம்) 2021 -இல் நடத்தும் ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர், தேர்வின் அட்டவணையை அறிவித்துள்ளது. இந்நிலையில் தனது வலைத்தளமான jam.iisc.ac.in இல் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் செப்டம்பர் 10 -ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தேர்வுகள் அடுத்த வருடம் பிப்ரவரி 14-ம் தேதி அன்று நடத்தப்படும் என்றும் […]
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது அதிகாரி பணியிடங்களுக்கு 3850க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை அறிவித்து வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தற்போது தனது காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு செயல் முறை, கல்வித்தகுதி, ஆன்லைன் பதிவு, செயல்முறைகள் கட்டணம் தொடர்பான அனைத்து விவரங்களையும் கொடுத்து திறமையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளது. 42,000 வரை சம்பளம் அளிப்பதாகவும் கூறியுள்ளது. இந்தியா முழுவதும் 3850 காலி பணியிடங்கள் உள்ளன. அதிலும் தமிழ்நாட்டில் […]
சிபிஎஸ்இ, நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு CTET (Central Teacher Eligibility Test) நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. CTET தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள், விண்ணப்பிக்கலாம். தமிழக பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், சிபிஎஸ்இ, நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு CTET (Central Teacher Eligibility Test) நடத்தப்படுகிறது. […]
உணவகங்களில் நமக்கு தேவையான இருக்கைகளை தேர்வு செய்ய உதவியாக இருக்கும் பிரபலஅப்ளிகேஷன் Dineout, சமீபத்தில் புள்ளிவிவரப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர், இரவு உணவிற்கான இருக்கையை புக் செய்ய ரூ.2 லட்சத்து 76,988 பணத்தை செலுத்தியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. உணவகங்களில் நமக்கு தேவையான இருக்கைகளை தேர்வு செய்ய உதவியாக இருக்கும் பிரபலஅப்ளிகேஷன் Dineout, சமீபத்தில் புள்ளிவிவரப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர், கேளிக்கை விடுதியில் இரவு உணவிற்கான இருக்கையை புக் […]
பெண்கள், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு தரும் வகையில் காவலன் செயலியை கடந்த மாதம் காவல்துறை அறிமுகம் செய்யப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பெசன்ட்நகர் சீனியர் சிட்டிசன் குரூப் தலைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இப்பவுள்ள காலகட்டத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் வெளியில் சென்று வருவது மிகவும் அச்சத்தையும், பயத்தையும் தருகிறது, எங்கு எது நடக்கும் என்ற பயத்திலே சென்று வருகின்றனர். இதனால் அதை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு தரும் வகையில் காவலன் […]
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் தற்பொழுது தங்களது படங்களை வயதான படம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். இதன் காரணம், பேஸ்ஆப் (Face app) என்ற செயலி. பேஸ்ஆப் 2017ம் ஆண்டே அறிமுகம் ஆனது. அனால் அப்போதே அந்த செயலி, பயனர்களின் அனுமதி இல்லாமலே அவர்களின் கைபேசியில் உள்ள புகைப்படங்களை எடுக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரண்டாவது முறையாக இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2017ம் ஆண்டு இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்தபோதே, பயனர்களின் தரவுகளை மூன்றாம் நபரிடம் பகிர வழிவகை […]
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ள ஹாஷ்டக் #Agechallenge. இந்த ஹாஷ்டக உருவாக முக்கிய காரணம், பேஸ்ஆப் (Face app) என்ற அப்ளிகேசன். பேஸ்ஆப் 2017ம் ஆண்டே அறிமுகம் ஆனது. அனால் அப்போது அது அவ்ளோவாக பயன்படவில்லை. சமீபத்தில் வெளிவந்த அப்டேட் மூலம் அந்த ஆப் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ளது. அப்படி என்ன உள்ளது? அந்த அப்ப்ளிகேஷனில் தற்பொழுது வெளிவந்த அப்டேட் என்ன வென்றால், ஓல்ட் ஆன மாதிரியான பில்டர்கள். அதாவது உங்களின் முகத்தை வயதான […]
பிரதமர் நரேந்திரமோடி மற்றும் (BJP4Gujarat) என்ற பெயரில் புதிதாக ஒரு செயலியை(application) உருவாக்கியுள்ளனர் குஜராத் பிஜேபி கட்சியினர்.மேலும் இந்த செயலி மூலம் குஜராத் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து குஜராத் முழுவதும் உள்ள பிஜேபி கட்சியின் பெண் ஊழியர்களிடம் வீடியோ கான்பரென்ஸ் மூலம் பேசுகிறார்.இது தற்கலிகமாக சட்ட மன்ற தேர்தலுக்கு மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது என பிஜேபி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.