Tag: anpu seliyan dead

சீமான் செய்த செயல்!காண்போர் கண் கலங்கிய சம்பவம்!

சீமான் செய்த செயல் காண்போரை கண் கலங்க வைத்த சம்பவம். சீமானுக்கு நெருங்கிய தொடர்பில் இருந்தவருக்கு ஏற்பட்ட சோகம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எருக்கூர் அருகே இருக்கும் தில்லை பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு என்கிற அன்புசெழியன் ஆவார்.இவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இருப்பினும் சீமானின் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களில் அன்பு செழியனும் ஒருவர் ஆவார்.இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அன்பு செழியன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார். இவரது […]

anpu seliyan dead 3 Min Read
Default Image