கர்நாடகாவில் பட்ஜெட் தாக்கல் தேதி அறிவித்த எடியூரப்பா.!

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கே.ஆர்.நகர் டவுனில் சத்தமாத்ருக்கா தேவி அம்மன் கோவில் ராஜகோபுரத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது செய்தியர்களிடம் ,வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறினார்.  நேற்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மைசூர்  மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.நகர் டவுனில் சத்தமாத்ருக்கா தேவி அம்மன் கோவில் ராஜகோபுரத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இதற்க்காக பெங்களூருவில் இருந்து நேற்று காலை தனி ஹெலிகாப்டர் மூலம் கே.ஆர். … Read more