சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில், மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து, விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. இந்த அமைதி பேரணிக்கு காவல்துறை தரப்பில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறி அனுமதி கொடுக்க மறுக்கப்பட்டதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். இருந்தாலும், தடைகள் மீறி நினைவிடம் வரை பேரணி […]
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்று வருகிறது. விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் சேகர் பாபு, அண்ணாமலை, ஓபிஎஸ் உட்பட பலர் மரியாதை செலுத்தினர். மேலும், பிரேமலதா கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். முன்னதாக, போலீசார் தடையை மீறி […]
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு அதிகாலை முதலே மரியாதை செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்த் நினைவு தினத்தை குரு பூஜையாக கடைப்பிடிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை கோயம்பேடு நினைவிடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு குரு பூஜை நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில், மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து, விஜயகாந்த் நினைவிடம் […]
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ‘விஜயகாந்த்’ மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில், அதிகாலை முதலே நீண்ட வரிசையில் கேப்டன் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு மரியாதை செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்த் நினைவு தினத்தை குரு பூஜையாக கடைப்பிடிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது. இவ்விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், விஜய் ஆகியோருக்கு […]
அஜித் சினிமா திரையில் வந்தாலே போதும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அவரின் உதவி செய்யும் மனப்பான்மை, அனைவரையும் அன்புடன் மதித்தல் என நண்பர்களாகவே பலரை வைத்திருக்கிறார். சுயவாழ்வில் எவ்வளவு சோதனைகளை கடந்து இந்த இடத்தை பிடித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அப்படியிருக்கையில் காதல் ஆசை இவரையும் விட்டு வைத்ததா என்ன? அமர்க்களம் படத்தில் தான் இவருக்குள்ளும் அந்த காதல் இருப்பது வெளிப்பட்டது என சொல்லலாம். ஷாலினியுடன் அவரின் காதல் நீண்ட நாளாக தொடர்ந்து பயணித்தது. இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல […]
அதிமுக அலங்கார வளைவால் தான் இளைஞர் ரகு கோவையில் உயிரிழந்தார். அதனை வேறு ஏதோ காரணம் சொல்லி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திசைதிருப்புகிறார் என சிங்காநல்லூர் திமுக எம்.எல்.ஏ.கார்த்திக் நானோ, எங்களது திமுக தொண்டர்களோ உங்களுடைய மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டோம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு திமுக சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக் சாலையில் அதிமுக அமைத்த அலங்கார வளைவால்தான் ரகுவின் உயிர்போனது என திமுக எம்.எல்.ஏ பேட்டி கொடுக்கிறார் திமுக எம்.எல்.ஏவின் லாரிதான் ரகு மீது மோதியது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி […]