இன்று முதல் 'அன்னை தமிழில் அர்ச்சனை' திட்டம் தொடக்கம்...!அறநிலையத்துறைக்கு சொந்தமான 47 பெரிய கோயில்களில் இன்று முதல் ‘அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்குகிறது.