Tag: anna university

முடிந்தது கவுன்சலிங்! பாதிக்கு மேல் காலியாக உள்ள பொறியியல் இடங்கள்!

ஆண்டுக்கு ஆண்டு பொறியியல் பட்டதாரிகள் அதிகளவில் பட்டம் பெற்று வெளியே வருவதாலும், அவர்களுக்கான சரியான வேலைவாய்ப்புகள் கிடைக்காததாலும் நாளுக்கு நாள் பொறியியல் பட்டபடிப்புகளின் மீதான மோகம் மாணவர்களிடையே குறைந்து கொண்டே வருகிறது. வருடா வருடம் பொறியியல் பட்டபடிப்புகளுக்காக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங்கில் காலி இடங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதே போல இந்தாண்டும் கிட்டத்தட்ட பாதி அளவு இடம் காலியாக உள்ளது. இந்தாண்டு 1,72,940 பொறியியல் இடங்களில் 83,396 இடங்கள் தான் நிரம்பியுள்ளதாம். 52 சதவீத […]

#Chennai 2 Min Read
Default Image

மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் பொறியியல் கல்லூரி நோக்கி திரும்பும் மாணவர்கள் !

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் இருக்கும் மாணவர்கள் பொறியியல் கல்லூரியை தேர்வு செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவம்  படிக்க விரும்பிய மாணவர்களுக்கு நீட் தேர்வு அடிப்படையில் போதுமான கட் ஆப் மதிப்பெண் இல்லை. இதனால், மருத்துவம் படிக்கலாம் என்ற கனவோடு இருந்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்காத சூழ்நிலை உருவாகியது. இறுதிவரை இடம் கிடைக்கும் என்று காத்திருந்த மாணவர்களுக்கு கலந்தாய்வு முடிந்து ஏமாற்றமே மிஞ்சியது. […]

anna university 3 Min Read
Default Image

விடைத்தாள் முறைக்கேடு விவகாரம் : அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம் சமீபகாலமாக பல்வேறு சர்சையில் சிக்கி வருகிறது.சமீபத்தில் விடைத்தாள் முறைக்கேட்டில் சிக்கியது பெரும் ஏற்படுத்தியது.இதனால் அண்ணா பல்கலைக்கழகங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  

anna university 2 Min Read
Default Image

அண்ணாமலை பல்கலை கழக துணைவேந்தர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

பல்கலை கழகதிற்கு உட்பட்ட மருத்துவ கல்லூரிகளில் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழக பதிவாளரும் ஜூன் 8இல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. DINASUVADU

#Annamalai University 1 Min Read
Default Image

தேர்வு முறை மாற்றத்தை கைவிடக் கோரி சென்னை அண்ணா பல்கலைகழகம்  முன்பு மாணவர்கள் போராட்டம்

2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய தேர்வு முறை மாற்றத்தை கைவிடக் கோரி சென்னை அண்ணா பல்கலைகழகம்  முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

#Chennai 1 Min Read
Default Image

தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!!!

தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி கல்லூரி உள்ளிட்ட அண்ணா பல்கலையின் 4 கல்லூரிகளில் வழக்கம் போல் தேர்வுகள் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்தான தேர்வுகள்  நவம்பர் 22ம் தேதி முதல் பல்கலை கழக தேர்வுகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. […]

#Exam 2 Min Read
Default Image

சர்சையில் சிக்கிய அண்ணா பல்கலைக்கழகம்…!நவம்பர் 2-ம் தேதி நடைபெற்ற தேர்வு மீண்டும் நடைபெறுகிறது …!

கடந்த 2-ம் தேதி நடைபெற்ற தேர்வை  வரும் 28-ம் தேதி மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கீழ் 538 உறுப்புக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. இதில் கடந்த 2-ம் தேதி மின்னணு தொலைத் தொடர்பியல் (ECE) பிரிவில் மின்னணு சாதனங்கள் என்ற தேர்வு  நடைபெற்றது. இதில் 2017 ஆம் ஆண்டு வினாத்தாளில் உள்ள அதே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்நிலையில்  இந்த விவகாரத்தில்  வரும் 28-ம் தேதி மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.மேலும் துறைரீதியான நடவடிக்கைக்கும் […]

anna university 2 Min Read
Default Image

“அஜித்க்கு எதிராக சதி செய்த அஸ்திரேலியா”என்ன சொல்றீங்க தலைக்கு எதிரா சதியா..???

நடிகர் அஜித்தின் அணிக்குஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச அளவிலான ஆளில்லா விமானப்போட்டியில் அணிக்கு 2 வது இடம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச அளவிலான ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் அஜித் வழிகாட்டுதலில் இயங்கிய  மாணவர்குழு அதிக புள்ளிகள் பெற்ற நிலையிலும் முதலிடத்தை பிடிக்க விடாமல் சதி செய்து இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகர் அஜித் ஆலோசகராக கொண்ட சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் […]

#Ajith 8 Min Read
Default Image

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை 28 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்படும் : உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் அதிரடி

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு பயிற்சி கட்டாயமாக்கப்படும். வரும் காலங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை 28 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்படும். அதேபோல் 45-50 நாட்களுக்குள் ஒரு செமஸ்டர் தேர்வை நடத்துவதால் மாணவர்களின் நேரம் விரையமாகிறது என உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் செய்தியாளர்களுக்கு அளித்த தெரிவித்துள்ளார்.  

anna university 1 Min Read
Default Image

புதிய பாடத்திட்டம் தயாரிக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு

தமிழகத்தில் உள்ள மாநில அரசின் சார்பாக பள்ளிக்கல்வி திட்டத்தில் புதிய பாடத்திட்டம் தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டது. இந்த பணிக்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.மேலும் வருகிற கல்வி ஆண்டில் (2018-2019) 1, 6, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு, நிபுணர் குழுவினரால் தயாரிக்கப்பட்டது. புதிய பாடத்திட்டத்திற்கான சி.டி.யை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 21-ந்தேதி இதுகுறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். […]

#School 3 Min Read
Default Image

இந்திய ரூபாயின் வடிவில் நின்று மாணவ-மாணவியர் சாதனை!

இந்திய ரூபாயின் அடையாள வடிவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்  1717பேர் நின்று சாதனை படைத்துள்ளனர். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு நிதி திரட்டுவதற்காக ரோட்டரி சங்கத்தின் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கின்னஸ் சாதனை முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரிக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ மாணவியர் 1717பேர் இந்திய ரூபாய்க்கான அடையாள வடிவில் நின்றனர். இந்தச் சாதனையைப் படம்பிடித்துக் கின்னஸ் உலகச் சாதனைப் பதிவுக்கு அனுப்பப்பட உள்ளது. […]

#Chennai 2 Min Read
Default Image

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாத இலவச ஏ.சி மெக்கானிக்கல் பயிற்சி!

அண்ணா பல்கலைகழகம் தொழில் மேம்பாட்டு கழகம் மாணவர்களுக்கு ஏ.சி மற்றும் பிரிட்ஜ் ரிப்பேர் செய்ய இலவசமாக கற்றுத்தரப்படும். இதற்கு கல்வித்தகுதி 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க  இந்த மாதம் 27ஆம் தேதி கடைசி நாள். இதன் பயிற்சி காலம் 6 மாதங்கள். பயிற்சி நேரம் மாலை 6 to 8. பயிற்சி காலம் நவம்பர் 2017 முதல் ஏப்ரல் 2018 ஆகும். இதற்கான ஆள்சேர்ப்பு நேர்முக தேர்வு மூலம் சேர்க்கபடுவார்கள் என […]

anna university 2 Min Read
Default Image

அண்ணா பல்கலைகழகத்தில் 1,169 பேராசிரியர்களுக்கு தடை

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றன. ஒரு சில கல்லூரிகளை தவிர.  இதில் விடைத்தாள்களை திருத்தும் பணியில் குளறுபடி அதிகமாக இருந்து வந்தது. செமெஸ்டர் பரிட்சையில் தோல்வி அடைந்து, மறுகூட்டலில் அதிக மதிப்பெண்கள் பெரும் மாணவர்கள் ஏராளம். பேராசிரியர்களின் இந்த மெத்தன போக்கை இப்பொது அண்ணா பல்கலைகழகம் இதனை கண்டுபிடித்துள்ளது. இதனையடுத்து 1,169 பேராசிரியர்கள் விடைத்தாள்கள் திருத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

anna university 2 Min Read
Default Image