காய்ச்சல்,சளி ,உடல்சோர்வுக்கு இதோ எளிய நாட்டு மருந்து..!

  மேற்கண்ட உபாதைகள நம் உடலில் உணர முடிந்தால்  உடல் தம்மை தூய்மைபடுத்துவதை உணர்ந்து அதற்கு உடனே ஆங்கில,மருந்து, மாத்திரைகள் மூலம் அணைபோடாமல் இயற்கையாக கழிவுகள்வெளியேற உடலுக்கு ஒத்துழைப்புக்கான செயலில்  நீங்கள்உடனே ஈடுபட்படால் இரு நாட்களில் பூரண ஆரோக்கியம் பெறலாம்… * நிலவேம்பு பொடி 10 கிராம்  200 மிலி தண்ணீர் விட்டுகாய்ச்சி வெறும் வயிற்றில் குடிக்கவும் . இவ்வாறு காலை,மாலை இரண்டு நாட்கள். * தண்ணீரில் துணியை நனைத்து பிழிந்த பின் படுத்துக்கொண்டு தொப்புள் பகுதியை விட்டு அதன்கீழ் அடிவயிற்றில் … Read more