Tag: #AnbumaniRamadoss

இதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்! – அன்புமணி ராமதாஸ்

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தவித்து வரும் ஏழை என அன்புமணி ராமதாஸ் ட்வீட். சிலிண்டர் விலை உயர்வு: வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து, ரூ.967 அதிகரித்துள்ளது. சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து, ரூ.967.50 விற்பனை செய்யப்படுகின்றது. சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அன்புமணி ராமதாஸ் ட்வீட்: அந்தவகையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது […]

#AnbumaniRamadoss 6 Min Read
Default Image

சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ்

இலங்கை சிறைகளில் வாடும் 59 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். பிப்ரவரி மாதத்தில் மட்டும் […]

#AnbumaniRamadoss 4 Min Read
Default Image

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் மக்கள் இரையாகக் கூடாது – அன்புமணி ராமதாஸ் வேதனை!

ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்டதற்கு பிறகு மீண்டும் தற்கொலைகள் நிகழ்வது வேதனையளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.  இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், விழுப்புரம் மாவட்டம் சேந்தனூரைச் சேர்ந்த பச்சையப்பன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல்லாயிரம் ரூபாயை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்டதற்கு பிறகு மீண்டும் தற்கொலைகள் தொடங்கியிருப்பது வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களின் கேடுகள், அதனால் நிகழ்ந்த தற்கொலைகள் ஆகியவற்றை […]

#AnbumaniRamadoss 5 Min Read
Default Image

வரும் 19 முதல் பள்ளிகள் திறப்பு – அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு.!

பள்ளிகளைத் திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொரோனா இன்னும் ஓயவில்லை, கல்வியை விட குழந்தைகளின் உயிர் முக்கியம்.  பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மாணவர்களின் கல்வி […]

#AnbumaniRamadoss 3 Min Read
Default Image

பாமக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானம் நிறைவேற்றம்!

பாமக பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றம். பாமக பொதுக்குழு கூட்டம் கட்சி நிறுவுனர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர். 2021-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமகவை நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும், சட்டமன்ற தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு பற்றி முடிவெடுக்க ராமதாசுக்கு அதிகாரம், தமிழக […]

#AnbumaniRamadoss 2 Min Read
Default Image

அரசு ஒத்திவைத்திருப்பது மிகச்சரியான முடிவு -அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பை தமிழக அரசு ஒத்திவைத்திருப்பது மிகச்சரியான முடிவு, இம்முடிவை நான் வரவேற்கிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.ஆனால் அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 50%-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பிள்ளைகளை திறக்க வேண்டாம் என […]

#AnbumaniRamadoss 5 Min Read
Default Image

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு – அரசியல் கட்சியினர் கருத்து

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு தெரிவித்தது தொடர்பாக தமிழக அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறக்க அனுமதியில்லை என்றும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.எனவே இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கருத்து […]

#AnbumaniRamadoss 19 Min Read
Default Image

இது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி – அன்புமணி ராமதாஸ்

உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி இந்த விவகாரத்தில் இறுதி வெற்றியை தமிழக அரசு பெற வேண்டும் – அன்புமணி ராமதாஸ் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஆலையை திறக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசின் நடவடிக்கை செல்லும் என்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அரசியல் பிரபலங்கள் பலரும் வரவேற்று வருகின்றனர். அந்த […]

#AnbumaniRamadoss 3 Min Read
Default Image

உலகில் மன்னிக்க முடியாத குற்றம் இது! அன்புமணி ராமதாஸ்அறிக்கை!

உலகில் மன்னிக்கக்கூடாத குற்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களே. இன்று பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்,  பெண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படிப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை  என்று, அரசியல் கட்சி பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை,  அனைவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ்  அவர்கள், அந்த அறிக்கையில், உலகில் மன்னிக்கக்கூடாத குற்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான […]

#AnbumaniRamadoss 2 Min Read
Default Image

ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்புக்கு காரணமானவர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை -அன்புமணி ராமதாஸ்

ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்புக்கு காரணமானவர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து பாமக எம்.பி.  அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,சாத்தான்குளம் காவல்நிலைய மரணங்கள் மன்னிக்க முடியாதவை; மனிதத் தன்மையற்றவை. அதற்கு […]

#AnbumaniRamadoss 4 Min Read
Default Image

முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது-அன்புமணி

 ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது  என்று அன்புமணி  தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அந்த தளர்வுகள் நேற்று  முதல் அமல்ப்படுத்தப்பட்டது.எனவே நேற்று   முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் ஊரடங்கு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அந்த ஆலோசனை கூட்டத்தில், […]

#AnbumaniRamadoss 3 Min Read
Default Image

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்-அன்புமணி

நீட் தேர்வை ரத்து செய்ய  வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட இரு சட்டங்களுக்கும் குடியரசு தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு உடனே பெற்றுத்தர வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

#AnbumaniRamadoss 1 Min Read
Default Image