Tag: Anbil Mahesh

ஓமைக்ரான் அச்சுறுத்தல்: தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து 25-ம் தேதி முடிவு- அமைச்சர் அன்பில் மகேஷ்..!

ஓமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து 25-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் ...

ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்!

ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் ...

உதயநிதி அமைச்சராக வர வேண்டும்- அமைச்சர் அன்பில் மகேஷ்.!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் இது எனது விருப்பம் மட்டுமல்ல பலரது விருப்பம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏவும், இளைஞர் அணியின் ...

ஒமைக்ரானால் பள்ளி,கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்த‌லால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்ற தகவல் தவறானது. கொரோனா வைரஸ் கடந்த ஒன்றை ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி மக்களை ...

#BREAKING: பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு இல்லை-அமைச்சர் அன்பில் மகேஷ்..!

10, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதால் அவர்கள் மட்டும் தினமும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.  சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ...

மாணவர்களை கண்டிப்பாக பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக்கூடாது- அமைச்சர் அன்பில் மகேஷ்..!

தனியார் பள்ளிகள் மாணவர்களை கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். சென்னை அடையாரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ...

#BREAKING: 1-8 -க்கு பள்ளி திறப்பு எப்போது..? முதல்வரிடம் அறிக்கை தாக்கல்..!

அமைச்சர் அன்பில் மகேஷ் 1- 8-க்கு பள்ளி திறப்பு எப்போது என முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.  கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு ...

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என முதல்வர் கூறியுள்ளார்-அமைச்சர் அன்பில் மகேஷ்..!

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று முதல்வர் கூறியுள்ளார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். நேற்று முன்தினம் மாலை அரசு ஊரடங்கு நீடித்து உத்தரவு ...

2.04 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்- அமைச்சர் அன்பில் மகேஷ்..!

ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி வகுப்பை அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். ஆசிரியர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர், ...

கொரோனா பரவலை பொறுத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் – அமைச்சர் அன்பில் மகேஷ்!

புதுச்சேரியை போலவே கொரோனா பரவலை பொறுத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறியுள்ளார். கொரோனா பரவல் ...

சரளமாக திருக்குறள் ஒப்புவித்த 5-ம் வகுப்பு மாணவி…! அமைச்சர் அன்பில் மகேஷ் என்ன பரிசளித்தார் தெரியுமா…?

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்பு திருக்குறளை ஒப்புவித்து மாணவிக்கு அப்துல்கலாம் எழுதிய புத்தகம் பரிசளிப்பு. மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், ...

#BREAKING: தளர்வில்லாத 11 மாவட்டங்களில் +1 மாணவர் சேர்க்கை இல்லை- அமைச்சர் அன்பில் மகேஷ் ..!

பள்ளிகளில் நேரடியாக வகுப்புகளை தொடங்குவது பற்றி தற்போது யோசிக்கவில்லை. ஆன்லைனில் கல்வி, கல்வி தொலைக்காட்சி வழியாகவே பாடங்கள் நடத்தப்படுவது தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் ...

#BREAKING: ஆன்லைன் வகுப்பு.., வழிகாட்டு நெறிமுறைகள் தயார் – அன்பில் மகேஷ்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள் தயாராக உள்ளன. தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்து ...

#BREAKING: +2 தேர்வு குறித்து முதல்வர் இறுதி முடிவு எடுப்பார்- அன்பில் மகேஷ்..!

பிளஸ் டூ பொதுத் நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை பெற்றது. பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பான இறுதி முடிவு என்ன என்பதை ...

#BREAKING: +2 தேர்வு- சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை தொடங்கியது..!

சட்டமன்றத்தில் முக்கியத்துவம் பெற்ற 13 கட்சிகளின் நிர்வாகிகள் உடன் அன்பில் மகேஷ் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். பிளஸ் டூ தேர்வு குறித்து அனைத்துக் கட்சி ...

+2 தேர்வு.., அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு..!

நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளகிறார்.  இன்று மாலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரிகளுடன்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ...

#BREAKING: +12 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் நாளை கருத்துக்கேட்பு – அன்பில் மகேஷ்..!

ப்ளஸ் 2 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் நாளை நன்பகல் 12 மணிக்கு  காணொளிமூலம் கருத்துக்கேட்பு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மாவட்ட ...

#BREAKING: தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு .., கருத்து கேட்டு 2 நாட்களில் முடிவு – அன்பில் மகேஷ்..!

பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து  மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களுடன் கருத்து கேட்ட பின் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 12-ம் வகுப்பு ...

#BREAKING: சிபிஎஸ்இ தேர்வை பொருத்தே தமிழகத்தில் +2 தேர்வு – அன்பில் மகேஷ்

சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் ...

#BREAKING: பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் – அமைச்சர் அன்பில் மகேஷ் !

மாணவர்களின் படிப்பு எவ்வளவு முக்கியமோ, உடல்நலமும் அவ்வளவு முக்கியம். கொரோனா எப்போது குறைகிறதோ அப்போது தேர்வு நடத்தப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ...

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.