Tag: AnaniyaJayanti

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்களுக்கு வழங்க 2.5 லட்சம் லட்டுகள் தயார்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் இரண்டரை லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அனுசரிக்கப்பட இருப்பதையொட்டி, குமரி மாவட்டம், சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சுவாமி கோயிலில் விஷேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டு, இரண்டரை லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.

AnaniyaJayanti 2 Min Read
Default Image