“கொரோனாவுக்கு எதிரான போராட்டதில் ஆதரவளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி”- முதல்வர் கெஜ்ரிவால்!
“கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஆதரவளித்த அனைத்து கட்சிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என முதல்வர் தெரிவித்தார். டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு கொரோனாவால் இதுவரை 1.15 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,500-ஐ கடக்கவுள்ளது. இதன்காரணமாக, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதற்கு மத்திய அரசும் தனது பங்களிப்பை அளித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் கொரோனாவுக்கு எதிரான […]