கேரளா விமான விபத்தில் உயிரிழந்த அகிலேஷ் ஷர்மாவின் மனைவிக்கு வேலை வழங்க வேண்டும் என்று அவரது தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரளாவில் கோழிக்கோடு விமானநிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10குழந்தைகள் உட்பட 190 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த கோரி விபத்தில் விமானத்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் இணை விமானியான அகிலேஷ் குமார் . […]