அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு. அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க கோரி ராம்குமார் ஆதித்தன், சுரேன், கேசி பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடுத்துள்ளனர். பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை ஓபிஎஸ், இபிஎஸ் நடத்த தடை விதிக்கவும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர். கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்கவும், புதிதாக பதவிகளில் நியமிக்கவும் தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளார்கள். முன்னாள் […]