இறந்தவங்கள வச்சு பாடலை உருவாக்காதீங்க..இருக்குறவங்களுக்கு வாய்ப்பு கொடுங்க! ஹாரிஷ் ஜெயராஜ் ஆதங்கம்!இறந்தவர்களின் குரலை வைத்து ஏன் பாடலை உருவாக்கணும்? என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.