லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. லாகூர் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். மழையால் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இந்நிலையில், 4 புள்ளிகளை அடைந்த குரூப் B பிரிவில் முதல் அணியாக ஆஸ்திரேலியா அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது. தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 3 […]
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று (பிப்ரவரி 21)-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் கராச்சி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய அணியை எதிர்கொள்வது எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சத்ரான் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கராச்சியில் உள்ள மைதானத்தில் விளையாடப் போகிறோம். நான் மிகவும் இந்த போட்டிக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். ஆனால், […]
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது நபி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக அறிவித்திருந்தார். ஆனால், இப்போது அவர் தனது முடிவை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அது பற்றி முடிவு எடுக்க குழப்பமாக இருப்பதாகவும், தன்னுடைய மகனுடன் இணைந்து ஒரே அணிக்காக விளையாடவேண்டும் என தெரிவித்திருக்கிறார். இது பற்றி நபி பேசியது ஓய்வு பெறுவது குறித்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய முகமது […]
பாகிஸ்தான் : கிரிக்கெட் ரசிகர்களுடைய கவனம் முழுவதும் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தான் இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. இந்த முறை பாகிஸ்தான், துபாய் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளதால் போட்டி மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக எழுந்துள்ளது. இந்த தொடரில் விளையாட ஒவ்வொரு அணிகளும் தயாராகி கொண்டு இருக்கும் சூழலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஒவ்வொரு அணியில் இருக்கும் சிறப்பான […]
தென் ஆப்பிரிக்கா : இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் போல தென் ஆப்பிரிக்காவில் SA20 தொடர் நடைபெற்று வருகிறது. இதிலும் ஐபிஎல் அணிகளின் சில நிறுவனங்கள் அங்கும் அணிகளை வாங்கி தொடரில் பங்கேற்று வருகின்றனர். இதில் தான் MI கேப் டவுண் அணி கேப்டனாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷீத் கான் செயல்பட்டு வருகிறார். ரஷீத் கான் எப்படியான பவுலர் என நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. இந்தியாவில் ஐபிஎல்-ல் அறிமுகமாகியும் சரி, சர்வதேச கிரிக்கெட் களத்திலும் சரி எவ்வளவு […]
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள பெண்கல்வி குறித்த மாநாடு என்பதால் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலான நாடுகள் பங்கேற்ற நிலையில், இந்த மாநாட்டில் முக்கியமாக பங்கேற்க வேண்டிய ஆப்கானிஸ்தான் மாநாட்டை புறக்கணித்துள்ளது. ஆபாகனிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தோம் ஆனால் அந்நாட்டு அரசு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அந்நாட்டில் மற்ற […]
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே இஸ்ரேல் – பாலஸ்தீன், ரஷ்யா – உக்ரைன் ஆகிய நாடுகள் சண்டையிட்டு வரும் வேளையில் நேற்றைய தினம் பாகிஸ்தானின் இந்த தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இப்பொது வரை ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அதாவது பாகிஸ்தான் […]
ஹராரே: ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்தது. இதில், ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது சொந்த மண்ணில் டி-20 தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. முதலில் டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்தது. அடுத்ததாக, களமிறங்கிய ஜிம்பாப்வே […]
ஆப்கானிஸ்தான் : நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபி தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பங்களாதேஷுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி முடிந்த பிறகு அவர் இதனை வெளிப்படுத்தினார். இந்த ஒரு நாள் தொடரில் ஆப்கானிஸ்தானின் 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. தொடரில் முகமது நபி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். விருதை வென்ற பிறகு பேசிய முகமது நபி ” […]
சார்ஜா : வங்காளதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், தலையில் கடுமையான காயத்திலிருந்து தப்பித்தார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் ஐயா ஜஸ்ட் மிஸ் என நகைச்சுவையாக தெரிவித்து வருகிறார்கள். போட்டியில், பங்களாதேஸ் அணியின் இன்னிங்கிஸின் போது ரகமனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்) பந்தை தடுக்க ஓடிக்கொண்டிருக்கும் போது, அதே நேரத்தில் ரஷித் கானும் அந்த பந்தை […]
சென்னை : ஆப்கானிஸ்தான்-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த டெஸ்ட் போட்டியானது டாஸ் கூட போடாமல் ஒரு கைவிடப்பட்டுள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கைவிடப்பட்ட 8-வது போட்டியாகும். இந்த சம்பவம் கிரிக்கெட் வரலாற்றில் வரலாறு படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் மண்ணில் பாதுகாப்பு காரணமாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறுவதில்லை. அதனால், ஆப்கானிஸ்தானில் நடைபெற இருக்கும் சுற்றுப்பயணத் தொடரை இந்தியாவில் நடத்தி வருகின்றனர். அதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயும் உதவி செய்து வருகிறது. இந்த நிலையில் […]
ஆப்கானிஸ்தான் : கிழக்கு மாகாணத்தில் இன்று (ஜூன் 1) காலை ஆற்றைக் கடக்கும் போது படகு ஒன்று மூழ்கியதில், குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக தலிபான் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். முகமந்த் தாரா மாவட்டத்தில் ஆற்றைக் கடக்கும்போது அந்த படகு மூழ்கியதாகவும், அதில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். படகில் 25 பேர் பயணம் செய்ததாகவும், தற்போது அவர்களில் ஐந்து பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர் என்றும் […]
Afghanistan Flooding : ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கி உயிரிழந்தோரின் 300 ஆக உயர்ந்துள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதன் காரணமாக பாக்லான் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை பெய்த அதீத கனமழையால் காபூல், பஹ்லான் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இன்னும் பலரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. […]
Afghanistan Flooding : ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதன் காரணமாக பாக்லான் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் காயமடைந்துள்ளார்கள். காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், இந்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும், வெள்ளிக்கிழமை (மே 10) பெய்த கனமழைமழை வடகிழக்கு […]
Afghanistan: ஆப்கானிஸ்தானில் முறையற்ற தொடர்புகளில் ஈடுபடும் பெண்களை கல்லால் அடித்து கொல்லும் நடைமுறை மீண்டும் அமல். ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தாலிபான்கள் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு அங்கு ஆட்சியை கைப்பற்றினர். இதனால் ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழல் எப்போதும் நிலவும் வகையில் உள்ளது. ஏனென்றால், தாலிபான்களின் ஆட்சியில் பல்வேறு விதிமுறைகள், அறிவிப்புகள் வந்த […]
Afghanistan: தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் இன்று காலை பேருந்து ஒன்று எண்ணெய் டேங்கர் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்ததாகவும், 38 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. READ MORE – பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 7 பேர் பலி.! ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலுக்கும் ஹெல்மண்டின் க்ரிஷ்க் மாவட்டத்தில் வடக்கு ஹெராட் நகருக்கும் இடையிலான பிரதான நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இந்த விபத்து […]
ஆப்கானிஸ்தானில் இன்று (பிப்ரவரி 9ம் தேதி) அதிகாலையில், 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நடுக்கம் மிதமான தீவிரத்துடன் இருந்தபோதிலும், வீடுகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் சாலையோரம் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தின் மையப்புள்ளியானது வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு நகரமான ஃபைசாபாத் நகரிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தெற்கு-தென்கிழக்கே இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. விமான ஊழியர்கள் திடீர் போராட்டம்..! பயணிகள் தவிப்பு..! இந்த ஆண்டு […]
ஆப்கானிஸ்தானின் வடக்கு படக்ஷான் மாகாணத்தில் இந்திய பயணிகள் விமானம் மலை மீது விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு விபத்துக்குள்ளானது. மேலும் இது குறித்த மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் தள பக்கத்தில், ஆப்கானிஸ்தானின் விபத்துக்குள்ளான விமானம் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய ரக விமானம் என்றும் மேலும் இது குறித்த தகவலுக்கு காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. The […]
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6. 1 ஆக பதிவாகியுள்ளது. இதனால், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தேசிய நில அதிர்வு மையத்தின் படி, 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானுக்கு அருகில் ஏற்பட்டதாகவும், பிற்பகல் 2.50 மணியளவில் இந்த நடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. ராமர் கோயில் திறப்பு விழாவில் வாய்ப்பிருந்தால் கலந்து கொள்வேன் – எடப்பாடி பழனிசாமி மேலும், பாகிஸ்தானின் லாகூர் மற்றும் பூஞ்ச் […]
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் தயாராகி வருகிறது. இதற்கிடையில்,இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான 19 பேர் கொண்ட அணியை (ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ) ஏசிபி அறிவித்துள்ளது. அணிக்கு முஜீப் உர் ரஹ்மான் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதே சமயம் ஆப்கானிஸ்தானின் வழக்கமான டி20 போட்டிகளின் கேப்டனான ரஷித் கான், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், ஆனால் அவர் சமீபத்தில் மேற்கொண்ட முதுகு அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருவதால் எந்த ஆட்டத்திலும் இடம்பெறமாட்டார். […]