சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டன. இப்படி இருக்கின்ற சூழ்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (மார்ச் 15) சபாநாயகர் அப்பாவுவை தனியாக சென்று நேரில் சந்தித்தது பேசும் பொருளானது. இதுகுறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இ.பி.எஸ். கருத்து குறித்த கேள்விக்கு சபாநாயகர் உடனான சந்திப்பு குறித்து விளக்கமளித்த செங்கோட்டையன், “சபாநாயகரை எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். […]
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 – 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண் பட்ஜெட் 2025 2026 தாக்கல் செய்யப்பட்டது. இன்று வேளாண் பட்ஜெட் விவாதங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள். ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார் என்ற சலசலப்பு நிலவி வரும் சூழலில், இன்று வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடர் […]
சென்னை : அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பன்னீர்செல்வம் என இரண்டாக பிரிந்த அதிமுகவில், தற்போது ஓபிஎஸ் முழுதாக ஓரங்கபட்டப்பட்டு அதிமுக பொதுச்செயலாளராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் எடப்பாடி பழனிச்சாமி தான் தொடர்ந்து வருகிறார். இருந்தும் இபிஎஸ் – ஓபிஎஸ் பிரச்சனை அவ்வப்போது எழுந்து வந்துகொண்டுதான் இருக்கிறது . இபிஎஸ் – செங்கோட்டையன் : இதற்கிடையில் தற்போது புது உட்கட்சி பிரச்சனையாக […]
சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறதா என்ற பேச்சுக்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றனர். செங்கோட்டையன் ஆப்சென்ட் : அதற்கு தீனி போடும் வகையில் அடுத்தடுத்த ‘திடீர்’ நகர்வுகள் அதிமுகவில் அரங்கேறி வருகின்றன. கடந்த ஞாயிற்று கிழமை கோவை அன்னூரில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாய கூட்டமைப்புகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி […]
ஈரோடு : கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்புகள் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில் எடப்பாடி பழனிச்சாமி உடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டிருந்தார். ஆனால், கோபி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது . செங்கோட்டையன் விளக்கம் […]
தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தேர்தலில் 8 தொகுதிகளில் மட்டும் அதிமுக முன்னிலையில் உள்ளது.இதனால்,ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக இதுவரை 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது.அதிமுக ஆட்சி தொடர 117 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் 20 தொகுதிகளில் வென்று ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் சட்டமன்ற தேர்தலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முண்ணேற்றக்கழகத்தின் சார்பாக வேட்பாளர் இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் இதுகுறித்து அதிமுக எம்பியும்,மக்களவை துனைசபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது, வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான 10-ம் தேதி அஇஅதிமுக வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தேர்தலை நடத்துவதும், ஒத்திவைப்பதும் […]