"இளையராஜாவாக இருந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியாது., காரணம் இதுதான்" கஸ்தூரி பேட்டிகோயில் கருவறைக்குள் அர்ச்சர்கர்களை தவிர வேறு சாதியினர் யாரும் போக முடியாது. அது இளையராஜாவாக இருந்தாலும் இதுதான் மரபு என நடிகை கஸ்தூரி பேசியுள்ளார்.
தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..!தலைமறைவாக இருந்த கஸ்தூரியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் இன்று அவரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சர்ச்சைப் பேச்சு விவகாரம்: தலைமறைவான நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி மனு!அவதூறாக பேசிய விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!கவனக்குறைவாக வந்த வார்த்தைகள் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன் என நடிகை கஸ்தூரி மன்னிப்பு கோரியுள்ளார்.