தடம்புரண்ட ரயில்.! 2 பேர் உயிரிழப்பு ஏராளமானோர் படுகாயம்.!

ஆஸ்திரேலியாவில் பயணிகள் ரயில் தடம்புரண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். இதில் பயணித்த ஏராளமான பயணிகள்  காயமடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து சுமார் 160 பயணிகளுடன் மெல்போர்ன் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது வாலன் என்ற பகுதியில் ரயில் வந்தபோது, திடீரென என்ஜின் உட்பட 5 பெட்டிகளும் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது. இதில் ரயில் ஓட்டுநரும், அவரது உதவியாளரும் என 2 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் தடம்புரண்ட பெட்டிகளில் இருந்த … Read more