பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு: மூன்று அதிகாரிகள் உட்பட 19 பேர் சஸ்பெண்ட்.!கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 3 வேளாண் உதவி இயக்குநர்கள் உட்பட 19 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.