சிவசங்கர் பாபா மாணவிகளை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தகவல்!
சிவசங்கர் பாபா மாணவிகளை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், சிவசங்கர் பாபா மீது 3 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் … Read more