கொரோனாவை முன்கூட்டியே கணித்த இந்திய சிறுவன்.!

கொரோனா வைரஸின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் டிசம்பரில் தொடங்கிய வைரஸ் உலகம் முழுவதும் இப்பொழுது பரவியுள்ளது. இந்த வைரஸ் பற்றி ஒரு இந்திய சிறுவன் அபிக்யா ஆனந்த், கடந்த ஆகஸ்ட் மாதமே கணித்திருக்கிறார். அதாவது கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் 2019 ஆகஸ்ட் முதல், 2020 ஏப்ரல் வரை உலகை மிகப்பெரிய நோய் அச்சுறுத்தும் என்பதை கணித்து … Read more