Tag: aamban cyclone

ஆம்பன் புயலால் 12 பேர் உயிரிழப்பு – மேற்கு வங்க முதல்வர்

அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் இதுவரை 10-12 பேர் உயிரிழந்துள்ளனர். வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. பின் இந்த புயல் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியது. இதனால் அம்மாநிலத்தில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இந்த புயலால் பல சேதங்கள் […]

#Death 2 Min Read
Default Image

எச்சரிக்கை.. நாளை கரையை கடக்கும் ஆம்பன்! மணிக்கு 150-160 கி.மீ வேகத்தில் காற்று வீசும்..!

சூப்பர் புயலாக வலுப்பெற்ற ஆம்பன் புயல், அதிதீவிர புயலாக மாறி, நாளை மாலை வங்கதேசம்-மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க உள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது மேலும் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறி, கொல்கத்தாவிலிருந்து சுமார் 700 கி.மீ தொலைவில் மேற்கு மத்திய வங்க கடலில் நிலைகொண்டுள்ளது. இந்த புயல், 6 மணிநேரத்தில் 16 கி.மீ வேகத்தில் வடகிழக்கு […]

#Rain 3 Min Read
Default Image

“சூப்பர் புயலாக” உருமாறிய அம்பன்.. 150 கீ.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசுமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

அம்பன் புயல், “சூப்பர் புயலாக” உருவெடுத்ததால், சூறாவளி காற்று வீசும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறியது. இந்த புயல், தற்பொழுது அதி உச்ச உயர் புயலாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் நிலவுகிறது. இதனையடுத்து, இந்த புயல் தற்பொழுது “சூப்பர் புயலாக” மாறி, ஒடிசாவின் பாராதீப்புக்கு தெற்கே, 980 கி.மீ தொலைவில், வடக்கு, வடகிழக்கு திசையை […]

#Rain 3 Min Read
Default Image

எச்சரிக்கை.. ஆம்பன் புயலால் இந்த மாநிலங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!

ஆம்பன் புயலால் ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம், அசாம், மேகாலயாவில் மே 21 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறியது. இந்த புயல், தற்பொழுது அதி உச்ச உயர் புயலாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் நிலவுகிறது.இதனையடுத்து, இன்று அதிகாலை நிலவரப்படி, ஒடிசாவின் பாராதீப்புக்கு தெற்கே, 980 கி.மீ தொலைவில், வடக்கு, வடகிழக்கு திசையை நோக்கி […]

#Rain 3 Min Read
Default Image

ஆம்பன் புயல் எச்சரிக்கை.. 3 மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கையாக, நாகை, காரைக்கால், தூத்துக்குடி  துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் இன்று மாலை ஆம்பன் புயல் உருவாக உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாகை, காரைக்கால், தூத்துக்குடி ஆகிய மாவட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவுள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

#Rain 2 Min Read
Default Image