மும்பையில் மரம் சரிந்து விழுந்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மும்பையில் உள்ள பாண்டுரங் புட்கர் எனும் சாலையில் சிறுவன் சமீர் போசக் என்பவர் தனது குடும்பத்துடன் வாசிக்க கூடிய மார்வாடி சால்வையின் ஓரத்தில் பீப்பிள் மரம் ஒன்று உள்ளது. விழுவதற்குண்டான எந்த சாத்தியக்கூறுகளை அற்ற அந்த மரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்ததால் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனடிப்படையில் அந்த மரம் பி.எம்.சி ஊழியர்களால் ஒழுங்கமைக்கப்படவுள்ளது. தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இந்த மரம் இருந்ததால் […]