#Breaking:திருமங்கலத்தில் நடந்து முடிந்த 8வது சுற்றில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலை…!

திருமங்கலம் தொகுதியில் நடந்து முடிந்த 8 வது சுற்றில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி உதயகுமார்,திமுக வேட்பாளர் எம்.மணிமாறனை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகின்றன.முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு,அதன் பின்னர் EVM மெஷின்களில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது வரையிலான வாக்கு எண்ணிக்கை … Read more