சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கிய இப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. முதலில் டாஸ் வென்று சிஎஸ்கே அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணியில், கேப்டன் […]
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு அணிகளும் முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இன்று களமிறங்குகிய நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது. சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 196 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் சென்னை அணிக்கு 197 ரன்கள் இலக்கு […]
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி தற்போது சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது. பின்னர், ஆர்சிபி அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிலிப் சால்ட்டை, எம்.எஸ்.தோனி அதிரடியாக ஸ்டம்ப் அவுட்டாக்கினார். முதலில் அற்புதமான ஃபார்மில் இருந்த பிலிப் சால்ட், 16 […]
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர். இவ்விரு அணிகளுக்கு இடையேயான 8வது போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்பொது (7 மணி அளவில்) டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால், முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் […]
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி வீரர்களுக்கும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2 போட்டிகள் விளையாடிய நிலையில் இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவிய காரணத்தால் வெளியேறியது. தொடரில், ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதுவதற்கு முன், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியுடன் போட்டியிட்டது. அந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி 351 ரன்கள் குவித்தும், ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. அந்த தோல்வியை […]
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதலில் பேட்டிங் செய்தபோது தொடக்கத்தில் தடுமாறினாலும் அடுத்ததாக அதிரடியான ஆட்டத்தை ஆப்கானிஸ்தான் அணி வெளிப்படுத்தியது என்றே சொல்லலாம். அணியின் முக்கிய வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் 6, செடிகுல்லா அடல் 4, ரஹ்மத் ஷா 4, ஆகிய மூன்று பேருடைய […]
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வந்தது. தொடக்கத்தில் அருமையாக நமக்கு தொடக்கம் கிடைக்கும் என ஆப்கானிஸ்தான் எதிர்பார்த்த நிலையில், அவர்கள் தலையில் இடியை போடும் வகையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சம்பவம் ஒன்றை செய்தார். அணியின் முக்கிய வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் […]
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த குழுவில் இரு அணிகளுக்கும் இது இரண்டாவது போட்டி, இந்த போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்குமே முக்கியமானது. ஏனென்றால், முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடமும், இங்கிலாந்து ஆஸ்திரேலியாவிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளன. இந்த நிலையில், இந்த போட்டியில் தோற்கும் […]