Tag: 6 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கபடி போட்டி- துபாயில் நடக்கிறது

6 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கபடி போட்டி- துபாயில் நடக்கிறது..!

சர்வதேச கபடி பெடரேஷன் சார்பில், துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் 6 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கபடி போட்டி வருகிற 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை துபாயில் உள்ள அல் வாஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், கென்யா ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஈரான், தென்கொரியா, அர்ஜென்டினா ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு […]

6 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கபடி போட்டி- துபாயில் நடக்கிறது 3 Min Read
Default Image