வறுமை காரணமாக 5 வருடங்களில் 5 குழந்தைகளை கொன்ற தந்தை.!

ஹரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் ஜும்மா கூலி தொழிலாளியாக உள்ளார். அவரது இரண்டு மகள்களும் ஜூலை 17 அன்று காணாமல் போயுள்ளனர்.  இந்நிலையில், ஒரு மகளின் உடல்  கிராமத்திற்கு அருகிலுள்ள ஹன்சி-புட்டானா இணைப்பு கால்வாயிலிருந்து மீட்கப்பட்டது. மற்றொறு கிராமத்தின் மற்றொரு மகளின் உடல் கிராமத்திற்கு வெளியே மீட்கப்பட்டது. ஜும்மா கிராம பஞ்சாயத்தில் தனது மகளை கொலை செய்ததாக  ஒப்பு கொண்டார். மேலும், ஜும்மா தனது மூத்த மகனை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொலை … Read more

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற பெண்..! பிறகு நடந்த சோகம்..!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வருபவர் ருக்சனா (25). நேற்று முந்தினம் இரவு பிரசவ வலியுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவருக்கு நேற்று காலை பிரசவம் மூலம் 5 குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார். அனைத்து குழந்தைகளும் குறை பிரசவத்தில் பிறந்தால் அனைவரும் எடை குறைந்து உள்ளனர்.அதில் ஒரு ஆண் குழந்தை இறந்து உள்ளது. மீதமுள்ள 2 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் அனைவரும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில்  வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து  பெண் … Read more