வறுமை காரணமாக 5 வருடங்களில் 5 குழந்தைகளை கொன்ற தந்தை.!
ஹரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் ஜும்மா கூலி தொழிலாளியாக உள்ளார். அவரது இரண்டு மகள்களும் ஜூலை 17 அன்று காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், ஒரு மகளின் உடல் கிராமத்திற்கு அருகிலுள்ள ஹன்சி-புட்டானா இணைப்பு கால்வாயிலிருந்து மீட்கப்பட்டது. மற்றொறு கிராமத்தின் மற்றொரு மகளின் உடல் கிராமத்திற்கு வெளியே மீட்கப்பட்டது. ஜும்மா கிராம பஞ்சாயத்தில் தனது மகளை கொலை செய்ததாக ஒப்பு கொண்டார். மேலும், ஜும்மா தனது மூத்த மகனை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொலை … Read more