#Breaking:பிரதமர் மோடியின் சகோதரர் சென்ற கார் மைசூர் அருகே விபத்தில் சிக்கியது 4 பேர் காயம்

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர்  கர்நாடக மாநிலம் மைசூரு அருகே காரில்  சென்றுகொண்டிருந்தபொழுது விபத்தில் சிக்கினர். பிரஹலாத் மோடி தனது மகன் மற்றும் மருமகளுடன் பந்திப்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது மதியம் 2 மணியளவில் நஞ்சன்கூடுக்கு அருகில் உள்ள கடகோலா என்ற இடத்தில் அவர்களின் வாகனம் சாலை டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தை உறுதி செய்த மைசூர் தெற்கு போலீசார், குடும்பத்தினர் சிகிச்சைக்காக ஜேஎஸ்எஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், காயங்கள் சிறியவை என … Read more

#BREAKING: சிவகாசி பட்டாசு ஆலை விபத்து.., 4 பேர் படுகாயம்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 4 தொழிலாளர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து தீ எரிந்து வருவதால் தீ அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அனைத்து வருகின்றனர். 4 தொழிலாளர்களுக்கும் தீ காயம் அதிகமாக உள்ளதால் மேல்சிகிச்சைக்காக  … Read more

மகாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டிடத்தில் சிலிண்டர் வெடித்து 4 பேர் காயம்.!

புனேயில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் இன்று எல்பிஜி சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் கணேஷ் நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இன்று காலை 7 மணியளவில் சிலிண்டர்  வெடித்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால்  இரண்டு குடியிருப்புகளின் பொதுவான சுவர் இடிந்து விழுந்துள்ளது என தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து கூறிய,  காவல் அதிகாரி  ஒருவர்  சிலிண்டர் இரவில் கசிந்திருக்கலாம் … Read more

உள்ளூர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்.. 3 வீரர்கள் உயிழப்பு.. 4 பேர் காயம்.!

மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள மணிப்பூரின் சாண்டல் மாவட்டத்தில் உள்ளூர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 அசாம் ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர், மேலும் 4 பேர் காயமடைந்தனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதல் உள்ளூர் பயங்கரவாத அமைப்பால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பயங்கரவாதிகள் முதலில் கண்ணிவெடி வைத்து தாக்கல் நடத்தியுள்ளனர். பின்னர் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என கூறப்படுகிறது. மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பகுதிக்கு … Read more