கேரளாவில் நாணயத்தை விழுங்கிய 3வயது குழந்தை , பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்ததால் சிகிச்சை மறுப்பு.!

கேரளாவில் நாணயத்தை விழுங்கிய 3 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று அதிகமுள்ள கன்டோன்மென்ட் பகுதியில் இருந்து வந்ததால் சிகிச்சை அளிக்க மறுத்ததாகவும் குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். கேரளாவில் ஆலுவா பகுதியை சேர்ந்த நந்தினி மற்றும் ராஜூ தம்பதியரின் 3 வயது மகனான பிருத்விராஜ் நாணயத்தை தெரியாமல் விழுங்கியுள்ளார். உடனடியாக பெற்றோர்கள் சிறுவனை ஆலுவா தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, மருத்துவர் இல்லை என்று கூறி எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் அதே போன்று மருத்துவர் … Read more