Tag: 3 peoples

தாம்பரம் அருகே சோகம் ! சுவர் இடிந்து  விழுந்து தந்தை மற்றும் 2 மகள்கள் உயிரிழப்பு

வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தபோது சுவர் இடிந்து  விழுந்து தந்தை மற்றும் 2 மகள்கள் உயிரிழந்துள்ளனர். ராஜாங்கம் என்பவர் சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை பகுதியில் வசித்து வந்தார் .இவர்பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.கொரோனா காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜாங்கம் அவரது வீட்டில் 2 மகள்களுடன் தங்கி இருந்துள்ளார்.இதற்கு இடையில் நேற்று இரவு வீட்டின் முன்பு ராஜாங்கம் மகள்கள் இருவருடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். அவர்கள் அமர்ந்திருந்த இடத்தை சுற்றி சுவர் இருந்த நிலையில் அது திடீரென […]

#Death 3 Min Read
Default Image