Tag: 3 migrant workers

Gwalior Accident: புலம்பெயர் தொழிலார்கள் சென்ற பேருந்து விபத்து.., 3 பேர் உயிரிழப்பு..!

புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக கொரனோ வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு […]

3 migrant workers 2 Min Read
Default Image