துயர சம்பவங்களில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கும் தமிழக முதல்வர்!
துயர சம்பவங்களில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கும் தமிழக முதல்வர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் துயர சம்பவங்களில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். … Read more