மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்து 3 நாட்களான குழந்தை இறப்பு.!

கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகளை எடுத்த சில மணி நேரங்களில் பிறந்து 3 நாளான குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10-ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் அகர்டலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, பெண்ணிற்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்க ஆகஸ்ட் 12-ஆம் தேதி குழந்தையின் மூக்கில் டியூப் மூலம் மாதிரிகள் எடுக்கப்பட்டது. அப்போது … Read more