Tag: 3 ஆயிரம் முதியோர் வாழ்வை முடக்கிய ‘சுபிக்சா சுப்பிரமணியன்’- பணம் கட்டி ஏமா

3 ஆயிரம் முதியோர் வாழ்வை முடக்கிய ‘சுபிக்சா சுப்பிரமணியன்’- பணம் கட்டி ஏமாந்தவர்களில் 90 பேர் உயிரிழப்பு..!

ஓய்வூதிய பணத்தை மொத்தமாக வாங்கி மோசடி செய்து, 3 ஆயிரம் முதியவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையை சுபிக்சா சுப்பிரமணியன் அழித்து இருக்கிறார் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் ‘சுபிக்சா’ என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் 1997-ல் தொடங்கப்பட்டு மிகவும் பிரபலமாக செயல்பட்டு வந்தது. சென்னை அடையாறைச் சேர்ந்த சுப்பிரமணியன் (50) இதை நடத்தி வந்தார். ‘சுபிக்சா சுப்பிரமணியன்’ என்றால் அனைவருக்கும் தெரியும் வகையில் மிகவும் […]

3 ஆயிரம் முதியோர் வாழ்வை முடக்கிய ‘சுபிக்சா சுப்பிரமணியன்’- பணம் கட்டி ஏமா 10 Min Read
Default Image