Tag: 21daysLockdown

வீட்டில் இருக்கும் குழந்தைகளை குஷிப்படுத்த வண்டலூர் பூங்காவின் சூப்பர் ஐடியா.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பான நடவடிக்கை என்றாலும், பலருக்கு பொழுதுபோகாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர். குழந்தைகளும் இதே நிலைமையில் தான் இருக்கின்றன.  அவர்களை குஷிப்படுத்த வண்டலூர் பூங்காவில் 2018ஆம் ஆண்டே புது திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை வண்டலூர் வராமலே வீட்டில் இருந்து பார்த்துக்கொள்ளலாம். காட்டு விலங்குகள் ஷவரில் குளிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது என அனைத்தும் இணையத்தில் நேரலைவாக பார்க்கமுடியும். தற்போது ஊரடங்கு […]

#Chennai 3 Min Read
Default Image

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைப்பு – அமைச்சர் காமராஜ்

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படவிருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தற்போதைக்கு திட்டம் சத்தியமில்லை என திருவாரூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.  இதனிடையே ஏற்கனவே ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், வரும் 1 ம் தேதி […]

21daysLockdown 2 Min Read
Default Image

தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்தக்கூடாது – யோகி ஆதித்யநாத்

கொரோனா எதிரொலியால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை 1024 பேர் பாதிக்கப்பட்டும், 27 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவிற்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது வெளிமாநில தொழிலாளர்களிடம் நலன் விசாரித்து பேசினார். பின்னர் மருத்துவமனைக்கும் சென்று தற்போது அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து ஊரடங்கு நிறுவனங்கள் […]

21daysLockdown 3 Min Read
Default Image

புதுச்சேரி சட்டப்பேரவை- இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி  வருகிறது.உயிர்பலி மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதற்கு இடையில்  புதுச்சேரி மாநிலத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று எம்எல்ஏக்கள் புதுச்சேரி  சட்டப்பேரவைக்குள் முக கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். கிருமிநாசினியும் வழங்கப்பட்டது.பின் புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் […]

#Corona 3 Min Read
Default Image

தொடங்கும் 1000 வழங்கும் பணி ! ஊரடங்கு இருப்பதால் பணிக்கு வர ஊழியர்கள் மறுப்பு

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு வர ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இடையில் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரேஷன் […]

#RationShop 4 Min Read
Default Image

டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப குவியும் மக்கள்.!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாவதால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு இருக்கும் நிலையில், டெல்லியில் இருந்து இடம்பெயரும் தொழிலாளர்கள், ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் தங்களது சொந்த ஊர் மற்றும் கிராமங்களுக்கு செல்வதற்காகக் குவிந்துள்ளனர். டெல்லியில் பல்வேறு பகுதிகளில் இருந்து அவர்கள் நடைபயணம் மூலமே பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர்.  இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்,டெல்லியில் இருந்து இடம்பெயரும் தொழிலாளர்கள், இங்கவே இருக்குமாறு வலியுறுத்தினார். மேலும், 800 பகுதிகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்காக […]

#Delhi 3 Min Read
Default Image

அவசர பயணத்துக்கு புதிய எண் அறிவிப்பு – தமிழக அரசு

சென்னையில் இருந்து அவசர தேவைகளுக்கான பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையோ செல்ல நேரிட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கான பயணத்துக்கு தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.  அவசரமாக பயணம் மேற்கொள்வோருக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை எண் 75300 01100க்கு […]

21daysLockdown 3 Min Read
Default Image

நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவ வேண்டும் – கமல்ஹாசன்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு 144 தடை போடப்படியுள்ளது. இதனால் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரம் இழப்பு சந்தித்துள்ளது.  இந்த நிலையில் தமிழகமும் ஊரடங்கு உத்தரவில் இருப்பதால் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனை மாநில அரசு கருத்தில் கொண்டு மக்களுக்கு பல சலுகைகளை அறிவித்து […]

21daysLockdown 4 Min Read
Default Image

தடையை மீறி சுற்றுவோருக்கு கொரோனா தேர்வு – அசத்தும் கன்னியாகுமரி காவலர்கள்.!

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு (144 தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் கூடுவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகள் இல்லாமல், வீடுகளை விட்டு வெளியே வருபவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி வித்தியாசமான முறையில் தண்டனைகளை வழங்கி வருகின்றனர். அதாவது, தேவையில்லாமல் அரசு உத்தரவை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு போலீசார் […]

21daysLockdown 3 Min Read
Default Image

மார்ச் 29ம் தேதி முதல் காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்குகளுக்கு நேரக் கட்டுப்பாடு.!

மார்ச் 29ம் தேதி முதல் காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்குகளுக்கு நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்த முதல்வர் பழனிசாமி. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் ஞாயிற்றுகிழமை ( மார்ச் 29) முதல் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2.30 […]

21daysLockdown 3 Min Read
Default Image

பிரதமர் மோடியின் முடிவுக்கு ஐநா சபை பாராட்டு.!

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால், வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரதமர் மோடியின் உத்தரவின்படி வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து மற்ற அனைவரும் வீட்டை விட்டு வெளிய வர கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிரதமர் […]

#PMModi 4 Min Read
Default Image

ஊரடங்கு உத்தரவிற்கு அடங்கவில்லை ! 1,289 பேர் மீது வழக்கு

கொரோனா வைரஸால் இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும்  மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன்  பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர்  ஊரடங்கு உத்தரவினை  மீறி வாகனங்களில் சுற்றி திரிந்ததையும் அவர்களுக்கு காவல்துறையினர்  நூதன தண்டனைகளும் வழங்கி வருகின்றனர் .இந்நிலையில் திருச்சி மத்திய மண்டலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1289 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.பின்னர் […]

#Corona 3 Min Read
Default Image

ஊரடங்கு உத்தரவு எதிரொலி: தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.626 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வந்தது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தமிழக அரசின் சார்பிலும் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவிற்கு முன்  3 நாட்களில் ரூ.626 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . மார்ச் 21-ஆம் தேதி ரூ.220 கோடி,மார்ச்  23-ஆம் தேதி ரூ.196 கோடி, மார்ச் 24-ஆம் தேதி வரை ரூ.210 கோடி-க்கு மது விற்பனை […]

#Tasmac 2 Min Read
Default Image

5 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் விற்க அனுமதி தேவை.!

தமிழகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்க கட்டுப்பாடு தேவை என தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஊரடங்கு உள்ள நிலையில் இருசக்கர வாகனஓட்டிகள் பலர் கட்டுப்பாடு இல்லாமல் வருகின்றனர் என முரளி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அரசு வலியுறுத்திய பால், காய்கறி போன்ற அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் 24 மணி நேர சேவை செய்யப்படும் என்று பெட்ரோலியம் விற்பனையாளர்கள் […]

21daysLockdown 2 Min Read
Default Image

விவாகரத்து பெற்ற ஹிருத்திக் ரோஷன் – சுசனே கான் தம்பதியை சேர்ந்து வைத்த கொரோனா

சுசேன கான் என்பவரை பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கடந்த 2000- ஆம்  ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த தம்பதி விவாகரத்து பெற்றனர். தற்போது  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வந்தது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இந்நிலையில் ஹிருத்திக் தனது இரண்டு மகன்களுடன் வீட்டில் வசித்து […]

21daysLockdown 4 Min Read
Default Image

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு ! தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்கள் மூடல்

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக நேற்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.மேலும், இந்த 21 நாட்கள் ஊரடங்கில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு கிராமமும் முழுமையாக அடைக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவின் காரணமாக மறுஉத்தரவு வரும் […]

21daysLockdown 2 Min Read
Default Image