Tag: 21 labourers dead

உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் அறிவிப்பு.!

உயிரிழந்த 21 புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வெளிமாநிலங்களில் தங்கி வேலைபார்க்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து,  புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நடைபயணமாகவோ அல்லது லாரிகளிலோ தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர். இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் லாரி மூலம் சொந்த […]

21 labourers dead 4 Min Read
Default Image