சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே உயிரிழந்து விட்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் சுனில் குமார் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் பன்னிரெண்டாம் பகுப்பு படிக்கிறார். இதயநோயால் அவதிப்பட்டு வந்த சுபலட்சுமி நேற்று அதிகாலை உயிரிழந்தார். தன் தாய் இறந்த சோக நிகழ்வை நெஞ்சில் சுமந்து நேற்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவன் தேர்வு எழுதினார். தன் தாயின் […]
சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதுகின்றனர். மொத்தம் 3316 தேர்வு மையங்களில் இந்த பொதுத்தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கியது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று 12ஆம் வகுப்பு பொதுதேர்வானது மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில், 7,518 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் 8,21,057 மாணவ மாணவியர்கள் இந்த தேர்வை […]
சென்னை : இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் 5ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ மாணவியர்களின் எழுதுகின்றனர். இந்த பொதுத்தேர்வு மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,518 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மொத்தமுள்ள 8,21,057 மாணவ மாணவியர்களில் […]
சென்னை : இன்று அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் உலகளவில் கடந்த ஆண்டு வெளியாகிய திரைப்படங்களில் இருந்து சிறப்பான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. இதில் பன்னாட்டு திரைக்கலைஞர்கள் பங்கேற்று விருதுகளை பெற்றனர். இன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது. இதற்காக தமிழகம், புதுச்சேரியில் 3,316 தேர்வு மையங்கள் உள்ளன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 7518 பள்ளிகளை சேர்ந்த […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 20ம் தேதி முதல் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 – 24 ஆம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அட்டவணை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து மார்ச் 1ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அதனைத் தொடர்ந்து 11 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் […]
தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது. அதன்படி, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நாளை (மே 5-ஆம் தேதி) முதல் தொடங்குகிறது.அதைப்போல்,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும்,பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன. இந்நிலையில்,பொதுத்தேர்வு எழுதவுள்ள 10-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் […]
தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது. அதன்படி, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நாளை (மே 5-ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. அதைப்போல்,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும்,பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன. தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வுகள் சுமார் 3,119 மையங்களில் நடைபெறுகிறது என ஏற்கனவே தேர்வுத்துறை […]