இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் – கனிமொழி ட்வீட்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தங்கள் படகுகள், வலைகளை இழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். இலங்கையில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்களின் 121 ...