Tag: ஸ்டெட்லைட் ஆலையை மீண்டும் இயக்க உரிமம் கேட்டு விண்ணப்பிப்பு..!!

BREAKING NEWS: ஸ்டெட்லைட் ஆலையை மீண்டும் இயக்க உரிமம் கேட்டு விண்ணப்பிப்பு..!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும்,ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தமிழகம் முமுவதும் போராட்டம் நடந்து வரும் இந்த நிலையில் ஆலையை மீண்டும் இயக்குவதற்கான உரிமத்தை கேட்டு விண்ணப்பித்துள்ளது வேதாந்த குழுமம் நேற்று அக்குழுமத்தின் தலைவர் கூறியது: மக்களின் விருப்பத்தோடு ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். நீதிமன்றத்தில் இருந்தும், தமிழக அரசிடமும் இருந்து அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் முறைப்படி ஆலையைத் தொடங்குவோம். தற்போது ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் நீதிமன்றத்தின், மாநில அரசின் விதிமுறைகளைக் […]

ஸ்டெட்லைட் ஆலையை மீண்டும் இயக்க உரிமம் கேட்டு விண்ணப்பிப்பு..!! 4 Min Read
Default Image