Tag: வெங்கையா நாயுடு

கண்ணீர் விட்டு அழுத துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு..

துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா தலைவருமான எம் வெங்கையா நாயுடு பணி ஓய்வு பெற இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இன்று நடந்த ராஜ்யசபா கூட்டத்தொடரின் போது, ​​அரசியல் தலைவர்கள் பிரியாவிடை உரைகளை ஆற்றியதால் அவர் உணர்ச்சிவசப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பல தலைவர்கள் ஓய்வு பெறும் துணை ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரியாவிடை உரைகளை நிகழ்த்தினர். திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பி டெரெக் ஓ பிரையன், […]

- 4 Min Read

துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடுவை பாராட்டி பேசிய பிரதமர் மோடி…!

வெங்கையா நாயுடுவின் வாதங்களில் நேர்மையும் இருக்கும்,கம்பீரமும் இருக்கும் என பிரதமர் மோடி பாராட்டு. நாளை மறுநாளுடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனை அடுத்து மாநிலங்களவையில் அவருக்கு பிரியா விடை நிகழ்வு நடைபெற்றது. அப்போது பேசிய பிரதம நரேந்திர மோடி அவர்கள், வெங்கையா நாயுடுவின் வாதங்களில் நேர்மையும் இருக்கும்,கம்பீரமும் இருக்கும்; அவரின் சாமர்த்தியத்திற்கு நான் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இளைஞர்களுக்கு உத்வேகமூட்டுவதாக உள்ளது வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை. சிறந்த தலைமை பண்பு மிக்கவர், பல்வேறு பொறுப்புகளில் […]

#Modi 2 Min Read
Default Image

#BREAKING : குடியரசு துணை தலைவர் தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது..!

குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.  மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 788 பேர் இந்த […]

#Modi 2 Min Read
Default Image

சென்னையில் பேட்மிட்டன் வீரர்களுடன் பேட்மிட்டன் விளையாடி துணை ஜனாதிபதி…!

சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் உள்ளூர் வீரர்களுடன் இன்று பேட்மிண்டன் விளையாடிய துணை ஜனாதிபதி. குடியரசு துணை தலைவர் வெங்காயா நாயுடு அவர்கள், தெலுங்கானாவில் இருந்து தனி விமானம் மூலம் ஒரு வார பயணமாக சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவரை, தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர். வெங்கையா நாயுடு அவர்கள், தனது மகளின் இல்ல […]

badminton 3 Min Read
Default Image