Tag: வீட்டு உரிமையாளரிடம் 12½ பவுன் நகை திருட்டு: வாலிபர் கைது..!

வீட்டு உரிமையாளரிடம் 12½ பவுன் நகை திருட்டு: வாலிபர் கைது..!

பெரம்பூரை அடுத்த திரு.வி.க. நகரில் உள்ள வெற்றி நகரில் வசித்து வருபவர் ஆதிகேசவன்(வயது 50). இவர் சூளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேணுகாம்பாள் (48). இவர்களது வீட்டின் ஒரு பகுதியில் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான இளமதி(33) என்பவர் தனது மனைவி சிவகலாவுடன்(27) வாடகைக்கு வசித்து வந்தார். இளமதிக்கு சரியான வேலை ஏதும் கிடைக்கவில்லை. மேலும், வீட்டில் தண்ணீர் வசதி இல்லை எனவும் கூறிய அவர் வீட்டை காலி […]

வீட்டு உரிமையாளரிடம் 12½ பவுன் நகை திருட்டு: வாலிபர் கைது..! 5 Min Read
Default Image