Tag: விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி : மாநில அரசு உத்தரவு..!

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி : மாநில அரசு உத்தரவு..!

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து மாநில அரசு உத்தரவிட்டது. இதற்காக ரூ.15 ஆயிரத்து 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டு சுமார் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் பயிர்க்கடன்கள் இதுவரையில் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. இந்தநிலையில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் விவசாயிகளும் பயிர்க்கடன் தள்ளுபடியால் பயனடையும் பொருட்டு அவர்களையும் இந்த திட்டத்தில் இணைப்பதற்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி நாக்பூர் மற்றும் நாசிக் மத்திய சிறைச்சாலை ஆகியவற்றில் அடைக்கப்பட்டு […]

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி : மாநில அரசு உத்தரவு..! 3 Min Read
Default Image