Tag: விஜய் மல்லையா அறிவிப்பு..!

பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பி செலுத்த நடவடிக்கை எடுப்பதாக, விஜய் மல்லையா அறிவிப்பு..!

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, வட்டியுடன் திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி தப்பி விட்டார். அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்து, தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்கு மறுத்து விட்டார். இதன் காரணமாக ராஜ்யரீதியிலான அவரது பாஸ்போர்ட்டு முடக்கப்பட்டது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை தொடர்ந்து ஆவர் லண்டனுக்கு […]

பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பி செலுத்த நடவடிக்கை எடுப்பதா 5 Min Read
Default Image