Tag: வழிப்பறி கொள்ளை

சென்னையில் ஒரே நாளில் 9 இடங்களில் வழிப்பறி கொள்ளை.!மக்கள் அதிர்ச்சி..!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 9 இடங்களில் செல்போன்கள், செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு:- எம்.ஜி.ஆர். நகர் அன்னை சத்தியா நகரை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவரான இவர் சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா அருகில் நேற்று இரவு தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு அதில் தூங்கினார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் சரவணனிடமிருந்த ரூ.8 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துச் சென்றனர். இதுபற்றி சரவணன் அந்த வழியாக வந்த ரோந்து […]

சென்னையில் ஒரே நாளில் 9 இடங்களில் வழிப்பறி கொள்ளை.!மக்கள் அதிர்ச்சி..! 7 Min Read
Default Image