Tag: வடகிழக்கு பருவமழை

தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

இந்த ஆண்டு முன்னதாகவே வடகிழக்கு பருவமழை பெய்து வந்தது. அதன்படி, சில நாட்களுக்கு முன் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது. இந்தநிலையில், தென்  வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வடதமிழகம், புதுவை […]

#Rain 4 Min Read
Rain

விடைபெறும் வடகிழக்கு பருவமழை…வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஜனவரி 15ம் தேதியை ஒட்டி, தென்னிந்திய பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அதன்பின் வறண்ட வானிலையே தொடரும் […]

#IMD 4 Min Read
TN Rain

தினசரி 50 பேருக்கு டெங்கு பாதிப்பு.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!

பருவகால மழை நோய்களை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறையால் கடந்த அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் வாரந்தோறும் 1000 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 5வது வார மருத்துவ முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக்தில் டெங்கு பாதிப்பு, மருத்துவ முகாம்கள், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். மருத்துவ முகாம்கள் :  அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்கும் […]

Dengue 7 Min Read
Minister Ma Subramanyian

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. பள்ளிகளுக்கு விடுமுறை.! 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மாதம் முதலே பெய்து வருகிறது. வங்ககடலில் உருவான வளிமண்டல சுழற்சி, குமரிக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாகவும் தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை […]

#Rain 5 Min Read
Heavy rain in Tamilnadu

வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்

சென்னையில் எதிர்பார்த்த அளவு கூடுதலாக 15 சதவீத மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில், வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன்படி பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில்,  அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று வரை 42 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சென்னையில் எதிர்பார்த்த அளவு […]

#Rain 2 Min Read
Default Image

24 மணிநேரத்தில் ஈரோட்டில் கொட்டிதீர்த்த கனமழை.! மொத்தமாக 815.60 மி.மீ.!

கடந்த 24 மணிநேரம் வரையில் ஈரோடு மாவட்டத்தில் 815.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை சுற்றுவட்டார மாவட்டங்கள், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதே போல ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அதில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்ய தொடங்கிய மழை அவ்வப்போது மழை பெய்து வந்துள்ளது. அதில் மிதமான மழை.கனமழை என மாறி […]

- 3 Min Read
Default Image

தொடர் கனமழை எதிரொலி.! திருவள்ளூரில் 1155 ஏரிகளின் தற்போதைய நிலைமை.!

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1155 ஏரிகளில் 119 ஏரிகள் 100 சதவீதமாக முழுவதுமாக நிரம்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. காஞ்சிபுரம் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி தற்போது அதிலிருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே போல் திருவள்ளூர் மாவட்டதில் உள்ள  நீர்நிலைகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது . அதில், மொத்தமுள்ள 1155 ஏரிகளில் 119 ஏரிகள் 100 சதவீதமாக […]

heavy rain 2 Min Read
Default Image

மயிலாடுதுறை, கடலூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு.!

அதிமாக மழை பெய்து வரும் மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.  வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதிலும், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மயிலாடுதுறை , கடலூர் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் […]

- 3 Min Read
Default Image

பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு எந்த முன்னெச்செரிக்கையும் எடுக்கவில்லை.! முன்னாள் அதிமுக அமைச்சர் விமர்சனம்.! 

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பது கள நிலவரத்தில் தெரிகிறது. – அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சனம்.  அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் இன்று செய்தியார்களை சந்தித்து திமுக அரசு மீது பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னையை தற்போது தீர்த்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதற்கு பதில் கூறும் விதமாக ஆதாரபூர்வமாக எடப்பாடி […]

#DMK 3 Min Read
Default Image

#Breaking : 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதற்கான முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வழங்கி வருகிறது. அதன்படி, தற்போது தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களிலும், தென்காசி, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுகள், […]

#Rain 2 Min Read
Default Image

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு.! வினாடிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றம்.!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவை நிரம்பி வருகின்றன. புழல் ஏரிக்கு வினாடிக்கு 2000 கனஅடி நீர் வருவதால், செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவான 24 […]

sembarambakkam 3 Min Read
Default Image

அதிமுக கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை சீரழித்து விட்டது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்து விட்டது.  – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.  சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில்  தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வந்து பார்வையிட்டார். அதன் பிறகு வெளியே செல்லும்போது பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் கூறினார். அப்போது வடசென்னையில் மழைநீர் தேங்கி இருப்பதை பற்றி கேட்கப்பட்டபோது, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் சீர்செய்யப்படும் என தெரிவித்தார். […]

#ADMK 3 Min Read
Default Image

தேங்கும் மழைநீரை வெளியேற்ற ஏற்பாடுகள் தீவிரம்.! – சென்னை மாநகராட்சி.!

சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மின் பம்ப் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது – சென்னை மாநகராட்சி. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதில் சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் அதீத கனமழையால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கின்றன தேங்கி நிற்கும் மழைநீரை முழு வீச்சில் சென்னை நகராட்சி மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றி வருகிறது. இதற்காக 420 […]

Chennai Corporation 2 Min Read
Default Image

வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடக்கம்.! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை பெய்யும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் இன்று அது குறித்த தகவலை சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில், ஆண்டிற்கு தமிழகத்துக்கு வரும் மழையளவில் 60 சதவீதம் தரும் வடகிழக்கு பருவமழை 20ஆம் தேதி பெய்ய தொடங்கும் என கணிக்கப்பட்ட நிலையில், சிட்ரஸ் புயல் காரணமாக இன்று (29ஆம் தேதி) வடகிழக்கு பருவமழை […]

Chennai weather 3 Min Read
Default Image

24 மணிநேரத்தில் மழை பெய்ய தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுசேரியில் மிதமான மழை இருக்கும் . அந்த மிதமான மழை படிப்படியாக அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் விளக்கம். வடகிழக்கு பருவமழை குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு வானிலை தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுசேரியில் தொடங்கும். அக்டோபர் 29 […]

- 3 Min Read
Default Image

மழைநீர் தேங்கினால் உடனடி நடவடிக்கை.! – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்.!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மழைநீர் தேங்கினால் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கபடும்.  – தமிழக அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார்.  இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெய்ய தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் இந்த பணிகள் மிக வேகமாக நடைபெற்று […]

அமைச்சர் கே.என்.நேரு 3 Min Read
Default Image

வெள்ள தடுப்பு பணிகள் – முதல்வர் இன்று ஆய்வு…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில், வெள்ள தடுப்பு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இதனையடுத்து, இந்த மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில், வெள்ள தடுப்பு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த […]

#MKStalin 2 Min Read
Default Image

பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார்.! களமிறங்கியது பம்ப் மோட்டார்கள்.!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக மழைநீர் வடிகால் இணைப்பு கொடுக்காமல் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, சுமார் 719 மின் மோட்டார்கள் தற்போதே அந்ததந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, மழைநீர் தேங்கும் பல்வேறு இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்குவதை தடுக்கவே, 4000 கோடியில் சென்னை மாநகரம்  முழுவதும், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு […]

- 3 Min Read
Default Image

எதிர்பார்ப்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு.! தயார் நிலையில் மீட்புக்குழு.! தமிழக அமைச்சர் விளக்கம்.!

வடகிழக்கு பருவமழையானது எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யகூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்கொள்ள எதிர்கொள்ள அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. – என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.  வடகிழக்கு பருவமழை இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு தகவலை கூறியது. ஆனால் தற்போது இருந்தே பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில், வரும் வடகிழக்கு பருவமழைக்ககாக தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பேரிடர் மேலாண்மை துறை […]

- 4 Min Read
Default Image

#JustNow: அக்.20-ல் வடகிழக்கு பருவமழை தொடக்கம் – வானிலை மையம்

வடகிழக்குப் பருவ மழை சராசரியை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். வடகிழக்கு பருவமழை அக்.20-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யக்கூடும் என்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டு அதிக புயல் உருவாக வாய்ப்பு உளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனிடையே, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 […]

#NorthEastMonsoon 3 Min Read
Default Image