Tag: வங்க கடலில் புயல் சின்னம்.!புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு

வங்க கடலில் புயல் சின்னம்.!புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

வங்க கடல் பகுதியில் திடீர் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. இதனை எச்சரிக்கையாக அறிவிக்கும் பொருட்டு புதுவை துறைமுகத்தில் தூர புயல் முன்னறிவிப்பு கொடி எண். 1 ஏற்றப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், புதுவையில் நேரடியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும், கடலோர பகுதிகளில் காற்று சற்று அதிகமாக வீசக்கூடும். கடல் சற்று சீற்றமாக காணப்படும். புதுவையில் மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ந் […]

வங்க கடலில் புயல் சின்னம்.!புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு 2 Min Read
Default Image