Tag: ராகேஷ்

அதிர்ச்சி : திண்டுக்கல் அருகே இளைஞர் சுட்டு கொலை..! நடந்தது என்ன..?

திண்டுக்கல்லில் ராஜேஷ் என்ற இளைஞர் மர்மநபர்களால் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.  திண்டுக்கல் மாவட்டம் மாலபட்டி அருகே கிழக்கு மரிய நாதபுரம் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் ராகேஷ். இவருக்கு வயது 26. இவர் மீன் பிடிப்பதற்காக குத்தகைக்கு எடுத்த செட்டி குளத்தை காவல் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவரை சுட்டுள்ளனர் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் ராகேஷின் உடலில் ஆறு இடங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளது. இதனையடுத்து அவரது நண்பர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் […]

#Death 3 Min Read
Default Image